Don't Miss!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜெயலலிதா நினைவிடத்தில் திரையுலகினர் அஞ்சலி: சசிகலாவுக்கு தாணு ஆதரவு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தினர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தினர் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்வலமாக மெரினா கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் பெப்சி சிவா தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாணு கூறுகையில்,
ஜெயலலிதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா வர வேண்டும் என்றார்.
அஞ்சலி செலுத்திய பிறகு அவர்கள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.