Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 6 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முட்டாள்கள் பிதற்றுவார்கள், நாய்கள் குரைக்கும்: கமல் மேட்டரால் கடுப்பான கவுதமி
சென்னை: மீண்டும் கமல் ஹாஸனுடன் நெருக்கம் காட்டுகிறார் என்று கூறியவர்களுக்கு நடிகை கவுதமி ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை கவுதமியும், உலக நாயகன் கமல் ஹாஸனும் திருமணம் செய்யாமலேயே 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
மகள் சுப்புலட்சுமியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாக கவுதமி தெரிவித்தார்.

கமல்
கமல் ஹாஸனை பிரிந்த பிறகு கவுதமி அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருக்கிறார். கமலை பிரிந்தாலும் அவர் பற்றி எதுவும் தவறாக பேசவில்லை கவுதமி.

மகள்
தனது மகள் சுப்புலட்சுமியை நடிகையாக்கி பார்க்க ஆசைப்படுகிறார் கவுதமி. அதனால் அவர் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

மீண்டும்
கவுதமியும், கமலும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டதாக வெளியான தகவலை பார்த்து கவுதமி கடுப்பாகியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
|
முட்டாள்
முட்டாள்கள் பேசுவார்கள், நாய்கள் குரைக்கும். நான் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டேன். மற்றவர்களும் அவர்களின் வாழ்வை வாழ வேண்டும். ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கவுதமி.