Don't Miss!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரஜினி, அஜீத்துடன் ஜி.வி.பிரகாஷ் பணியாற்ற வேண்டும்.. விவேக் விருப்பம்!
சென்னை: ரஜினி, அஜீத்துடன் ஜி.வி.பிரகாஷ் பணிபுரிய வேண்டும் என நடிகர் விவேக் கூறியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் 50 வது படமாக வெளியான 'தெறி' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் நன்றாக இருப்பதாக ஜி.வி.பிரகாஷை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த நடிகர் விவேக், ''ஜி.வி.பிரகாஷ் ரஜினி, அஜீத்துடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நான் அனிருத்தின் ரசிகன். ஆனால் திறமை எங்கிருந்தாலும் போற்றப்பட வேண்டும்'' என்று கூறியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் தற்போது 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தில் பிஸியாக இருக்கிறார்.
இதுதவிர 'புரூஸ்லி', 'கடவுள் இருக்கான் குமாரு', சசியின் பெயரிடப்படாத படம் என ஏகப்பட்ட படங்கள் அவரின் கைவசம் இருக்கின்றன.
இதனால் 'தெறி'க்குப் பின் வேறு புதிய படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.