Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 2 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 4 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- News
தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எல்லாமே ஃபிக்ஸ்டு: கணேஷ் வெங்கட்ராம்தான் பிக் பாஸ் வின்னராமே!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி 'போரடிக்கிறது' என்ற நிலையைத் தாண்டி, கடுப்பாகவும் அருவருப்பாகவும் உள்ளது என்று சொல்லும் நிலைக்குப் போய்விட்டது.
டாஸ்க் என்ற பெயரில் உள்ளே நடக்கிற விஷயங்கள் மகா கேவலமாக உள்ளதாக பலரும் கமெண்ட் அடித்துள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் வரை தாக்குப் பிடித்து தங்கி, நிகழ்ச்சியை வெல்லப் போவது யார் என்பது குறித்து தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த வீட்டில் இதுவரை எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல், ஹாயாக இருப்பவர் கணேஷ் வெங்கட்ராம்தான். அவருக்கு எந்த நெருக்கடியுமே இல்லை. அதிகம் சாப்பிடுகிறார் என்ற சாதாரண குற்றச்சாட்டைத் தவிர, எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை. இப்போது 74 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராகக் காட்டப்படுவார் என்று தகவல் கசிந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பப் பங்கேற்பாளர்களில் இன்னும் அந்த வீட்டில் தொடர்ந்து தங்கியிருப்பவர்கள் சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் வையாபுரி ஆகிய நால்வர்தான். ஆரம்பத்தில் தங்கியிருந்த பெண் பங்கேற்பாளர்கள் மொத்தமும் வெளியேறிவிட்டனர். அவர்களில் ஆர்த்தி, ஜூலி ஆகியோர் மட்டும் மீண்டும் திரும்பியுள்ளனர்.