For Daily Alerts
Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கோரக்பூர் கொடூரம் என் இதயத்தை நொறுக்கியது: ஜி.வி. பிரகாஷ்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: கோரக்பூரில் பலியான 63 குழந்தைகளின் பெற்றோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் ஜி.வி. பிரகாஷ்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
இது குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் கடந்த 5 நாட்களில் பச்சிளம் குழந்தைகள் 63 பேர் மரணமடைந்துள்ள செய்தி என் இதயத்தை நொறுக்கியது!
ஈன்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.
#GorakhpurTragedy #கோரக்பூர் pic.twitter.com/yITBNPMqNd
— G.V.Prakash Kumar (@gvprakash) August 12, 2017
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor cum music director GV Prakash expressed his condolences to the 63 families that lost their children in Gorakhpur.
Story first published: Sunday, August 13, 2017, 12:38 [IST]
Other articles published on Aug 13, 2017