Just In
- 8 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 35 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திரைத் துளி
பத்ரி சரியாக ஓடாததையடுத்து நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் கதை விவாதத்தில் பங்கு கொள்ள தனியாக குழு அமைத்துள்ளாராம் அவரது தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகரன். பத்ரி ஓடாததான் காரணத்தையும் இவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
நந்தாவுக்குப் பிறகு பாப்போம்!
நந்தா படத்தின் வெற்றி, தோல்வியைப் பொறுத்து, புதிய இயக்குநர்களின் படத்தில் தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய இருக்கிறார் நடிகர்சூர்யா.
சிரிக்க வச்சா போதும்!
இடையில் காணாமல் போன கவுண்டமணி, செந்தில் ஜோடி மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்கள். அதாவது, கவுண்டமணிக்கு சான்ஸ் வந்தால் செந்திலையும்,செந்திலுக்கு சான்ஸ் வந்தால் கவுண்டமணியையும் ஜோடியாக இடம் பெறச் செய்வது என பல முக்கிய அம்சங்கள் இந்த திடீர் கூட்டணியின் பின்னணியில்இருக்கிறதாம்.
கலக்கல் இரட்டையர்களின் திடீர் கூட்டணிக்குக் காரணம் எப்படியாவது, விவேக்கையும், வடிவேலுவையும் பீல்டை விட்டு தலை தெறிக்க ஓடச்செய்வதுதானாம்.
யார் ஓடுகிறார்களோ, இல்லையோ, நம்மைச் சிரிக்க வைத்தால் போதும்!