Just In
- 14 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 41 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரஜினி, கமலுக்கு முன் நாம முந்திக்கிட்டா என்ன? - தமிழக அரசு யோசனை
தற்போது சினிமா உலகில் நடந்து வரும் வேலை நிறுத்தத்தை தமிழக அரசின் கவனத்திற்கு உளவுத் துறை கொண்டு சென்றுள்ளது.
தயாரிப்பாளர்கள் ஒருபக்கம், திரையரங்க உரிமையாளர்கள் இன்னொரு பக்கம் என அரசுத் தரப்பை அணுகி வருகின்றனர். இதற்கிடையில் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண திரைப்பட துறையினர் ரஜினி, கமல் இருவருக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர், திரையுலகினர்.

ரஜினியும் கமலும் இப்பிரச்சினை சம்பந்தமாக பேசி, திரைத்துறைக்குள் அசைக்க முடியாத சக்திகளாக மாறுவதற்குள் தமிழக அரசு தலையிடுவது ஆளுங்கட்சிக்கு நல்லது என அதிமுக நலம் விரும்பிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
எனவே தமிழக அரசு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் அங்கம் வகிக்கும் குழு ஒன்றை அமைக்க அறிவிப்பு வெளியிட உள்ளதாக தலைமை செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் இறுதிக்குள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென தனிக் குழு அமைக்கப்படுவதாக விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.