Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஜி.வி. பிரகாஷ் சொல்லும் 'அந்த நாள்' மட்டும் வரவேக் கூடாது கடவுளே
சென்னை: ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்தாவது மக்கள் திருந்த வேண்டும்.
உலகிற்கே சோறு போடும் விவசாயி உண்ண சரியான சாப்பாடு இல்லாமல் பசியால் வாடுகிறான். வாடும் பயிரை பார்த்து நெஞ்சை பிடித்துக் கொண்டு செத்து மடிகிறான்.
விவசாயம் செய்ய வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்கிறான். இதை எல்லாம் செய்தித்தாள்களிலும், டிவி சேனல்களிலும் பார்த்துவிட்டு மக்கள் அவரவர் வேலையை கவனிக்கிறார்கள்.
நாம் மூன்று நேரமும் பசியாறும் போது விவசாயிகளுக்கு மனதார நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் விவசாயியை யாருமே மதிப்பது இல்லை. டெல்லி வரை சென்று போராட்டம் நடத்தியும் நம் தமிழக விவசாயிகளை யாரும் கண்டுகொள்ளாத அவல நிலை.
— G.V.Prakash Kumar (@gvprakash) November 13, 2017
இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் விவசாயியின் பெருமைபாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு நாள் தங்கத்தை விட அதிகமான விலையில் சாப்பாடு விற்கப்படும் அன்று தான் விவசாயிகளின் அருமை நமக்கு புரியும் என்று அந்த புகைப்படத்தில் வாசகம் உள்ளது.