Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏங்க, திறமைசாலியை மதிக்கவே மாட்டீங்களா?: ஜி.வி. பிரகாஷ் கோபம்
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.
நடிப்பு, இசை என்று பிசியாக இருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் சமூக பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பேசத் தவறுவது இல்லை. சில சமயம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்கிறார்.
இந்நிலையில் அவர் கண்ணில் பட்ட செய்தி ஒன்றை பார்த்துவிட்டு கோபம் அடைந்துள்ளார். திறமைசாலியை மதிக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தானாக தெருவிளக்குகள் பகலில் அணைந்து இரவில் எரியும் சென்சேஷன் சுவிட்ச் கண்டுபிடித்து 1,500 முறை மனு கொடுத்தும் அங்கீகாரம் கிடைக்காததால் ஆவணங்களை வீசிச் சென்ற ஈரோடு விஜயமங்கலம் குறித்த செய்தியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
Young inventor ... share max friends ... hope he gets his approval for his inventions pic.twitter.com/NVnEfHi3Ry
— G.V.Prakash Kumar (@gvprakash) February 6, 2018
இந்த செய்தியை அதிகம் பகரிந்து அந்த இளைஞருக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று இந்த முறய்சியில் ஈடுபட்டுள்ளார் ஜி.வி.