Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனுஷை பிரிந்த பிறகே ஹீரோ ஆனேன் என் சிப்சு: ட்வீட்டிய ஜி.வி. பிரகாஷ்
சென்னை: தனுஷை பிரிந்த பிறகே தான் ஹீரோ ஆனதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும், தனுஷும் ப்ரோ, ப்ரோ என்று கூறி நெருக்கமாக இருந்தார்கள். தனுஷின் ஆடுகளம் மற்றும் மயக்கம் என்ன படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.
அதன் பிறகு தனுஷுக்கும், ஜி.வி.க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனுஷ்-வெற்றிமாறனின் படத்தில் இருந்து வெளியேறினார்.
இது குறித்து தனுஷும், ஜி.வி.யும் வெளியே பேசாமல் இருந்தனர். இந்நிலையில் ஜி.வி. தனுஷுடனான பிரச்சனை குறித்து ட்விட்டரில் பேசியுள்ளார். தனுஷை பிரிந்த பிறகு ஜி.வி. பிரகாஷுக்கு நேரம் சரியில்லை என ஒருவர் ட்வீட்டியிருந்தார்.
அதை பார்த்த ஜி.வி. ட்விட்டரில் கூறியதாவது,
டேய் லூசு அதுக்கப்புறம்தான்டா என் சம்பளம் டபுள் ஆச்சு. மேலும் ஹீரோ ஆனேன் என் சிப்சு என்றார்.
பிறகு என்ன நினைத்தாரோ அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார் ஜி.வி.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!