Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை கடத்தல் வழக்கு... சிறையில் உள்ள நடிகர் திலீப்புக்கு உடல்நிலை பாதிப்பு
பிரபல நடிகை கடத்தல் வழக்கில் ஆலுவா சிறையில் உள்ள நடிகர் திலீப்புக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்: பிரபல நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகர் திலீப்புக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல மலையாள நடிகை கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி கடத்தப்பட்டு, ஆறு நபர்களால் ஒரு கார் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவரது ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது உடல்நிலையை பரிசோதிக்க வந்த மருத்துவர்கள், காதுகளின் உட்பகுதியில் உள்ள திரவத்தில் நிலையற்றதன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அவருக்கு போதிய மருத்துவ வசதி அளித்தும், அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மேலும், சிறையில் வெறும் தரையில் பல நாட்கள் தூங்கியதாலும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரை மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளர் ஆலோசித்தாலும், பாதுகாப்பு கருதி அந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடையும் நிலையில், அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் ராமன் பிள்ளை ஜாமீன் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க