Don't Miss!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தா அடுத்த ராயல்டி பிரச்சனையை கிளப்பும் ஞானவேல்ராஜா
சென்னை: படங்கள், பாடல்களை தொலைக்காட்சி சேனல்களுக்கு ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும். அதற்கு ஏன் ராயல்டி தொகை கேட்கக் கூடாது என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது பாடல்களை தன் அனுமதியின்றி மேடையில் பாடக் கூடாது என்று கூறி இசைஞானி இளையராஜா பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அது குறித்து தான் கோலிவுட்டில் அனைவரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இளையராஜா
இளையராஜா-எஸ்.பி.பி. இடையே ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து தான் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஞானவேல்ராஜா
பாடல்களுக்கு இளையாராஜா ராயல்டி கேட்கும் நேரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புதிய பிரச்சனையை எழுப்பியுள்ளார். அதாவது
படங்களை தொலைக்காட்சி சேனல்களுக்கு ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும் என கேட்கிறார் அவர்.
ராயல்டி
படங்கள், பாடல்கள், காமெடி காட்சிகளின் ராயல்டி தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அப்படி இருக்கும்போது அதற்கான ராயல்டி தொகையை ஏன் தொலைக்காட்சி சேனல்களிடம் வசூல் செய்யக் கூடாது என்று ஞானவேல்ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல்
ஏப்ரல் 2ம் தேதி நடக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியில் உள்ளார் ஞானவேல்ராஜா. தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிந்த பிறகு இந்த ராயல்டி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!