Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திரைத் துளி
நலிவடைந்த கலைஞர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக தென்னிந்திய நடிகர்சங்க வளாகத்தில் புதிய மருத்துவனை திறக்கப்பட்டுள்ளது.
சென்னை-தி. நகரில் இந்தி பிரசார சபா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் ரூ.3 லட்சம்செலவில் இந்தப் புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் சங்கத் தலைவர்விஜயகாந்த் இன்று காலை திறந்து வைத்தார்.
இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
ஆண்டு முழுவதும் இங்கு இலவச மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் அனைத்து வசதிகளும்செய்யப்பட்டுள்ளன.
எவ்வளவு செலவானாலும் தரமான மருந்துகளையே இங்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மருத்துவமனைக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் அளவில் மருத்துவ உதவி செய்யுமாறுகோரி முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுத உள்ளோம்.
இது தவிர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படும் நலிவடைந்த கலைஞர்களுக்குஅதற்குரிய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றார் விஜயகாந்த்.
இன்றைய திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் ராதாரவி, நெப்போலியன், கார்த்திக், நடிகைவிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.