Don't Miss!
- News ஏப்ரல் மாத ராசி பலன் 2024: மேஷ ராசியில் சூரியன் உச்சம்.. திடீர் லக் யாருக்கு தேடி வரும்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
மன்னர் மன்னனாக நடித்து மனநோய் வந்துவிட்டதோ என பதறிய "ஜோக்கர்"
சென்னை: ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரிய வரவேற்பு பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தில் மன்னர்மன்ன்னாக வந்து நம்மை அசரடித்தவர் குருசோமசுந்தரம். அடிப்படையிலேயே நடிப்பு பயிற்சி கொடுப்பவர் என்பதாலேயோ என்னவோ இவர் ஏற்றுக்கொள்ளும் கேரக்டர்கள் எல்லாவற்றையுமே பேசவைத்துவிடுவார்.
அப்படி அவரது கெரியரிலேயே மிக முக்கியமான படமாக ஜோக்கர் அமைந்துவிட்டது. இரண்டு வித கேரக்டர்களுக்கும் அனாயசமாக வித்தியாசம் காட்டியிருந்தார். இந்த படத்துக்காக மன்னர்மன்னனாக மாறிய சோமசுந்தரம் அதைவிட்டு வெளியே வர ரொம்பவே சிரமப்பட்டாராம்.
தன் உடல் மொழியில் இருந்து பேச்சு வரை அந்த பாதிப்பு இருந்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் மனநோய் வந்துவிட்டதோ என்று பதறும் அளவுக்கு மாறியிருக்கிறார். அந்த கேரக்டரில் வெளியே வருவதற்காக களரி கலை பயின்று மனதை மாற்றியிருக்கிறார்.
-
Nayanthara - 50 செகண்ட்ஸ்க்கு 50 கோடி ரூபாயா?.. நயன்தாராவை பார்த்து வாய் பிளக்கும் திரைத்துறை
-
ரியாவுடன் ரகசிய திருமணம்.. கேள்விக்குறியாகும் மீனாட்சியின் வாழ்க்கை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
பப்லு பிருத்விராஜுடன் பிரிவு.. முதன்முறையாக மனம் திறந்த ஷீத்தல்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?