For Daily Alerts
Don't Miss!
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
என்னால் சிவகார்த்திகேயன் மாதிரி மேடையில் அழ முடியாது: கவுதம் மேனன்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: தன்னால் சிவகார்த்திகேயனை போன்று மேடையில் அழ முடியாது என இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா இழு இழுவென இழுத்து ஒரு வழியாக நாளை ரிலீஸாக உள்ளது.
படம் தாமதமானதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. அதில் சிம்புவின் சேட்டையும் ஒன்று என்று பேசப்பட்டது. இந்நிலையில் கவுதமம் மேனன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
என் படங்கள் எல்லாம் ஏன் தாமதம் ஆகின்றன என்றே தெரியவில்லை. அதற்காக என்னால் சிவகார்த்திகேயனை போன்று மேடையில் அழ முடியாது. சிம்பு என் நண்பர். இனியும் அவருடன் படம் பண்ணுவேன் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Gautham Menon said that he can't cry like Sivakarthikeyan on stage as his movies are getting delayed.
Story first published: Thursday, November 10, 2016, 9:51 [IST]
Other articles published on Nov 10, 2016