Just In
- 28 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 42 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 48 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- Sports
ரெய்னாவுக்கு இந்த நிலைமையா? சிஎஸ்கே மட்டுமில்லை.. மற்ற அணிகளும் ஏலம் கேட்க தயக்கம்.. பரபர தகவல்!
- Lifestyle
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
- News
அது பாட்டுக்கு போகுது.. பெருமாளை கும்பிட வந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்.. திருப்பதியில்..!
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஷாருக்கானை சப்புன்னு அறைஞ்சிருப்பேன்: நடிகை பரபரப்பு பேட்டி
மும்பை: ஷாருக்கான் மட்டும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தால் சப்பென்று அறைந்திருப்பேன் என்று பாலிவுட் நடிகை ஜெயா பச்சன் தெரிவித்திருந்தார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயபா பச்சன் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிடுவார். இதனாலேயே அவரது பேட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
முன்பு ஒரு முறை பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்த ஜெயா ஷாருக்கான் பற்றி பேசினார்.

சண்டை
நடிகை கத்ரீனா கைஃபின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது ஷாருக்கான் சல்மானின் முன்னாள் காதலிகள் அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா ராய் பற்றி கேவலமாக பேசி ஜோக்கடித்தார்.

கோபம்
பார்ட்டியில் ஷாருக்கான் ஐஸ்வர்யா ராயை பற்றி கூறியது ஜெயா பச்சன் காதுகளை எட்டியபோது அவர் கோபம் அடைந்தார். இது குறித்து ஷாருக்கானுடன் பேச ஜெயாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அறை
ஷாருக்கான் மட்டும் எங்கள் வீட்டில் இது மாதிரி பேசியிருந்தால் அவரை ஓங்கி அறைந்திருப்பேன். நான் அவரை என் மகன் போன்று நேசிக்கிறேன் என்று ஜெயா தெரிவித்தார்.

ரேகா
அமிதாப் பச்சனுக்கும், நடிகை ரேகாவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவர் இந்நேரம் வேறு இடத்தில் அல்லவா இருந்திருப்பார் என்றார் ஜெயா பச்சன்.