Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடுத்தெருவுக்கு வந்துட்டேன்னு புலம்பும் ஏஏஏ தயாரிப்பாளர்: சிம்பு என்ன சொல்கிறார்?
Recommended Video
சென்னை: நான் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார் சிம்பு.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ரிலீஸாகி தோல்வி அடைந்தது. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இந்த படம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் ராயப்பன் சிம்பு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சிம்பு
சிம்புவால் அனைத்தையும் இழந்துவிட்டு நடுத்தெருவில் நிற்கிறேன். படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார் ராயப்பன். இது குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.
பதில்
படத்தில் நடிக்கும்போது தயாரிப்பாளர் புகார் தெரிவித்தால் பதில் அளிக்க வேண்டும். ஆனால் படம் முடிந்து ரிலீஸான பிறகு நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார் சிம்பு.
தயாரிப்பாளர்
நான் என் பட தயாரிப்பாளரை பற்றி தவறாக எதுவும் பேச மாட்டேன். தயாரிப்பாளர் சங்கத்தில் ரெட் கார்டு கொடுத்தால் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என எனக்கு தெரியும் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
நஷ்டம்
சிம்பு கொடுத்த தொல்லையால் படத்தை திட்டமிட்டபடி எடுக்க முடியாமல் போனது. படம் தோல்வி அடைந்ததால் ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறார் ராயப்பன்.