Don't Miss!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இளையராஜா கச்சேரி என்று சொல்லி வெளிநாட்டில் வசூல் மோசடி!
தான் பங்கேற்கும் இசைக் கச்சேரி நடக்கப் போவதாகக் கூறி வெளிநாடுகளில் வசூல் மோசடி நடப்பதாகவும், அதுபோன்ற கச்சேரிகள் எதிலும் தான் பங்கேற்கவில்லை என்றும் இளையராஜா கூறியுள்ளார்.
இளையராஜா தலைமையில் இசைக்கச்சேரி நடக்கப் போவதாகக் கூறி சில நாடுகளில் வசூல் வேட்டை நடந்து வருவதாக இளையராஜாவுக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளன.
பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் இளையராஜா கச்சேரி என்று கூறி சிலர் விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளார்களாம்.
இதுபற்றி விசாரித்த இளையராஜா, உடனடியாக மறுப்பு தெரிவித்ததோடு, ரசிகர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நான் கச்சேரி நடத்தப் போவதாகக் கூறி சிலர் டிக்கெட் போட்டு விற்று வருவதாகக் கேள்விப்பட்டேன். இது முற்றிலும் தவறு. அப்படி யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. எனவே இந்த மோசடிக்கு ரசிகர்கள் பலியாக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.