Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எந்த நாட்டுக்குப் போனாலும் இசைஞானியிடம் ரசிகர்கள் 'ரிபீட்டாக'க் கேட்கும் இரண்டு பாடல்கள்!
சென்னை: பொதுவாகவே இசைஞானி இளையராஜா அவ்வளவாக மேடைக் கச்சேரி நடத்த மாட்டார். அரிதாக ஒன்றிரண்டு.
இரண்டாயிரத்துக்குப் பிறகுதான் இரண்டு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை என கச்சேரிகள் நடத்தினார்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, லண்டன் போன்ற இடங்களில் இதுவரை ராஜாவின் கச்சேரிகள் நடந்திருக்கின்றன.
உள் நாட்டில் சென்னை, மதுரையில் நடத்தியிருக்கிறார்.
இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு ராஜா எந்த நாட்டில் கச்சேரி நடத்தினாலும் அவரிடம் ரசிகர்கள் தவறாமல் கேட்கும் இரண்டு பாடல்கள்...
நான் தேடும் செவ்வந்திப் பூவிது...
இந்தப் பாடல் தொடங்கும் முன் இளையராஜா ஒரு ஆலாபனை செய்வார். அங்கு தொடங்கும் கைத்தட்டல், பாடல் முடியும் வரை தொடரும். அப்படி ஒரு இனிமை அந்தப் பாடலில்.
அடுத்த பாடல் சொர்க்கமே என்றாலும்...
துபாயில் நடந்த கச்சேரியில் இந்தப் பாடலை அப்படியே வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்றபடி மாற்றிப் பாடி கைத்தட்டல்களை அள்ளினார் இளையராஜா.
இந்த ஆண்டும் இளையராஜாவின் பிரமாண்டமான கச்சேரி இந்த மாதம் சென்னையில் நடக்கிறது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!