Don't Miss!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இசைஞானி போற்றிய இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா!
மறைந்த இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மீது பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டவர் இசைஞானி இசைஞானி. அவரை எந்த மேடையில், அல்லது நேரில் பார்த்தாலும் காலில் விழுந்து ஆசி பெறுவார் இளையராஜா.
இளையராஜா தனது புதிய படைப்புகளை முதலில் கேட்கத் தருவது பாலமுரளிகிருஷ்ணாவுக்குத்தான். திருவாசகம் ஆரட்டோரியோவை முழுவதும் முடித்துவிட்டு இளையராஜா முதலில் அழைத்தது பாலமுரளி கிருஷ்ணாவைத்தான். அந்த ஆல்பத்தை முழுமையாகக் கேட்ட பாலமுரளிகிருஷ்ணா, "இந்த திருவாசகத்தைக் கேட்கும் ஒவ்வொரு ஆத்மாவும் தூய்மையாகிவிடும்," என்றார்.
இளையராஜா 2011-ல் நடத்திய இசைக் கச்சேரியில் சின்னக் கண்ணன் அழைக்கிறான்.. பாடலை பாலமுரளி கிருஷ்ணாவை மேடையில் பாட வைத்தார். கிட்டத்தட்ட 81 வயது அப்போது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு. ஆனால் துளியும் பிசிறின்றி, குரல் நடுக்கமின்றி பாடலைப் பாடி முடித்தபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள்.
ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்று தாயகம் திரும்பிய பிறகு நடந்த பாராட்டு விழாவில், பாலமுரளி கிருஷ்ணாதான் இசையின் ஆதார ஸ்ருதி என்று புகழாரம் சூட்டினார் இளையராஜா.