Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திரைத் துளி
சென்னை:
வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நடிகை ஜெயபிரதா தாக்கல் செய்த மனுவை விசாரிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ஜெயபிரதா, அவரது சகோதரர்கள் ராஜ்பாபு, ராம்குமார் ஆகியோர் மீது ரூ.3 கோடிக்கு வருமான வரிஏய்ப்பு தொடர்பாக வருமான வரி துறை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
1985ம் ஆண்டில் தொடரப்பட்ட இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னைவிடுவிக்க வேண்டும் என்று அதே நீதிமன்றத்தில் ஜெயபிரதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவும்நிலுவையில் தான் உள்ளது.
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயபிரதா ஒரு மனு தாக்கல் செய்தார். தன்னுடைய மனுவைஉடனடியாக விசாரிக்கும்படி எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடும்படி கோரினார். அதை ஏற்று உயர் நீதிமன்றநீதிபதி அக்பர் பாஷா காதிரி, ஜெயபிரதா தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்குமாறுஎழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.