Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அனிருத்துக்கு ரகசியமாக நிச்சயதார்த்தமா?: சமந்தா ஏன் அப்படி கேட்டார்?
சென்னை: இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக பேச்சு அடிபடுவதை அவர் மறுத்துள்ளார். ஆனால் நடிகை சமந்தா வேறு விதமாக கூறுகிறார்.
இசையமைப்பாளர் அனிருத்துக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ரகசியமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகின.
இதை பார்த்த அனிருத் ட்விட்டரில் அதை மறுத்துள்ளார்.
|
நிச்சயதார்த்தம்
நிச்சயம்? எனக்கா? ஹாஹாஹாஹாஹா. நான் சிங்கிள் மற்றும் யங்கு என்று அனிருத் திருமண நிச்சயதார்த்தம் பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
சமந்தா
தான் சிங்கிள் என அனிருத் ட்வீட்டியிருப்பதை பார்த்த சமந்தா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆனால் அந்த பெண் ரொம்ப நல்லவள்.. என்ன நடந்தது? என கேட்டுள்ளார்.
யார்?
அனிருத்தை பார்த்து சமந்தா கேட்டுள்ள கேள்வியால் யாரு அந்த பெண், என்ன நடந்தது என்று ரசிகர்கள் ஆளாளுக்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்ட்ரியா
அனிருத் ஒரு காலத்தில் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்ததாக கூறப்பட்டது. அவர்கள் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.