Don't Miss!
- News உடைந்து அழுது.. நொறுங்கிய கல்பனா.. பாஜகவை தேசிய அளவில் துரத்தும் "கண்ணீர்".. நிலைமையே மாறுதே
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
Blue Sattai Maran Arrest: இயக்குனர் புகாரால் ப்ளூ சட்டை கைதா?: உண்மை என்ன?
Recommended Video
சென்னை: சார்லி சாப்ளின் 2 பட இயக்குனர் புகார் அளித்ததை அடுத்து ப்ளூ சட்டை மாறன் கைதானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
சார்லி சாப்ளின் 2 பட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தமிழ் டாக்கீஸ் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படத்தை விமர்சிக்க பெரும் தொகை கேட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து ப்ளூ சட்டை மாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர் புகாரை அடுத்து ப்ளூ சட்டை மாறன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஷக்தி சிதம்பரத்தின் புகார் தொடர்பாக யாரும் ப்ளூ சட்டை மாறனை தொடர்பு கொள்ளவும் இல்லையாம், விசாரிக்கவும் இல்லையாம்.
ஷக்தி சிதம்பரத்தை அடுத்து மேலும் சிலர் ப்ளூ சட்டை மாறன் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.