Don't Miss!
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த நாள், இளையராஜாவின் வாழ்வில் மறக்க முடியாத நாள்!
சென்னை: இசைஞானி இளையராஜா இசையமைக்க வந்து இன்றுடன் 41 ஆண்டுகள் ஆகிறது.
மனம் மகிழ்ச்சியாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் இளையராஜா பாடல்களை தேடும். அத்தகைய இளையராஜா மே 14ம் தேதியை மட்டும் மறக்கவே மாட்டார்.
காரணம் அவர் இசையில் திரைப்பாடல் முதல்முதலாக வெளியான நாள் மே 14ம் தேதி தான்.
|
அன்னக்கிளி
இன்னல்கள் கண்டு இடிந்துகிடக்கும் பலகோடு இதயங்களுள் இறுகிக்கிடக்கும் இந்த ஆண்தாயின் முதல் படமான அன்னக்கிளியின் பாடல் வெளியான தினம் 14.5.1976
இசைஞானி
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. அவரை உலகிற்கு கொடுத்த படம் அன்னக்கிளி.
மச்சானை பார்த்தீங்களா
தேவராஜ் மோகன் இயக்கத்தில் சிவக்குமார், சுஜாதா நடித்த படம் அன்னக்கிளி. அந்த படத்தில் வந்த மச்சானை பார்த்தீங்களா பாடல் இன்று அளவிலும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையின் ராஜா
2 தலைமுறைகளுக்கு மேல் இசை உலகை ஆண்டவர் இளையராஜா. எத்தனை இசையமைப்பாளர்கள் வந்து போனாலும் இசை உலகில் இளையராஜாவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.