Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'நான் ஒரு பொறுக்கி'...பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஜெகபதி பாபு
சென்னை: கல்லூரி நாட்களில் நான் ஒரு பொறுக்கியாக இருந்தேன் என வில்லன் நடிகர் ஜெகபதி பாபு தெரிவித்திருக்கிறார்.
அர்ஜுன் நடித்த 'மதராஸி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெகபதி பாபு. தொடர்ந்து 'புத்தகம்', 'தாண்டவம்', 'லிங்கா' போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.
சில மாதங்களுக்கு முன் செல்வராகவன் இயக்கத்தில் 'கான்' படத்தில் இவர் நடித்து வந்தார். இடையில் சில காரணங்களால் கான் வளராமல் நின்று விட்டது.
தற்போது விஜய் 60 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன் ஆகியோருடன் இணைந்து விஜய்யை மிரட்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் ஜெகபதி பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் ''பள்ளி நாட்களில் நான் மிகவும் அமைதியானவனாக இருந்தேன். ஆனால் கல்லூரி நாட்களில் என்னால் அப்படி இருக்க முடியவில்லை.
என்னை எல்லோரும் பொறுக்கி என்றுதான் கூப்பிடுவார்கள் சொல்லப்போனால் நான் ஒரு சென்னை பொறுக்கியாக இருந்தேன்'' என்று கூறியிருக்கிறார்.
மேலும் அஜீத்துடன் இணைந்து நடிக்கக் காத்திருப்பதாகவும் ஜெகபதி பாபு தெரிவித்திருக்கிறார்.
-
இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்