Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
நடிக்கத் துடிக்கும் ஜான்வி: கட்டிக் கொடுக்க விரும்பும் அம்மா ஸ்ரீதேவி
மும்பை: ஒரு தாயாக தனது மகளுக்கு திருமணம் செய்து பார்க்கவே ஆசைப்படுவதாக பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் வாரிசுகள் நடிக்க வருவது அதிகரித்து வருகிறது. நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நடிகராகியுள்ளார். நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா கேதர்நாத் படம் மூலம் நடிகையாகியுள்ளார்.
அடுத்து ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாவதை தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் தனது மகள்கள் பற்றி ஸ்ரீதேவி கூறியதாவது,
மகள்கள்
என் மகள்கள் வளர்ந்துவிட்டாலும் எனக்கு அவர்கள் எப்பொழுதுமே குழந்தைகள் தான். நாங்கள் தோழிகளை போன்று பழகுவோம். நிறைய நேரம் ஒன்றாக செலவிடுவோம். நான் தற்போது படத்தில் பிசியாக இருப்பதால் பெரும்பாலும் லேட்டாக வீட்டுக்கு வருகிறேன்.
குஷி
நான் எவ்வளவு லேட்டாக வீட்டிற்கு வந்தாலும் என் மகள் குஷி என்னை புன்னகையுடன் வரவேற்பாள். பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து படம் பார்ப்போம்.
ஜான்வி
முன்பு நான் என் மகள்களை பார்ட்டிகள் மற்றும் பட ப்ரீமியர்களுக்கு அழைத்துச் சென்றேன். அதற்கு நான் ஜான்விக்கு விளம்பரம் தேட அவ்வாறு செய்ததாக பலர் தவறாக புரிந்து கொண்டனர்.
பெருமை
எங்கு சென்றாலும் மகள்களை அழைத்துச் செல்வது ஒரு தாயாக எனக்கு பெருமையாக உள்ளது. ஆனால் உலகத்தார் என்னை தவறாக புரிந்து கொண்டனர்.
திருமணம்
என் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதே ஒரு தாயாக எனக்கு மகிழ்ச்சி. ஆனால் அவள் நடிகையாகி வெற்றி அடைந்தால் நான் பெருமைப்படுவேன். அவளின் சந்தோஷமே எனக்கு முக்கியம் என்றார் ஸ்ரீதேவி.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!