Don't Miss!
- News கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச முன்பதிவு.. ஆட்சியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் கிளை கேள்வி
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிம்பு படத்தில் நடிக்கவிருந்தாரே ஜோதிலட்சுமி: இயக்குனர் ஆதிக் இரங்கல்
சென்னை: மறைந்த நடிகை ஜோதிலட்சுமி சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்கவிருந்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று மரணம் அடைந்தார்.
#Jothilakshmi actress who also acted in #TIN passed away.also had a big character in #AAA .very sad. RIP mam pic.twitter.com/s6Fbuzzo0B
— Adhik Ravichandran (@Adhikravi) August 9, 2016
இது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜோதிலட்சுமி குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திலும் நடித்த ஜோதிலட்சுமி இறந்துவிட்டார். அவர் ஏஏஏ படத்தில் பெரிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் மேடம் என தெரிவித்துள்ளார் ஆதிக்.