Don't Miss!
- News மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்? முக்கிய ஆதாரங்களை வெளியிடும் அரவிந்த் கெஜ்ரிவால்! EDக்கு டிவிஸ்ட்
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Finance ஆப்பிரிக்காவில் மாஸ்காட்டும் இந்திய நிறுவனங்கள்..TVS எங்க ஊர் பிராண்ட்-ன்னு சண்டை போடுறாங்கப்பா..!!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஜோதிகாவுக்கு பெண் குழந்தை!
நடிகை ஜோதிகாவுக்கு நேற்று இரவு பெண் குழந்தை பிறந்தது.
சூர்யாவும், ஜோதிகாவும் நீண்ட காலம் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் நடந்த கோலாகலக் கல்யாணத்தில் தம்பதிகளாகினர்.
இந் நிலையில் நேற்று மாலை அவர் பிரசவத்திற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 9.22 மணிக்கு சிசேரியன் மூலம் பிரசவமானது.
அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ஜோதிகா. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
குழந்தை பிறந்தபோது சூர்யா அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்தனர்.
மகிழ்ச்சியில் சிவக்குமார் குடும்பம்:
இந் நிலையில் சிவக்குமார் குடும்பம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும் வாழும் மக்கள் தங்களது பிள்ளை போல நினைத்த சூர்யா, ஜோதிகா திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று என்று கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் பூஜைகள் நடத்தி பலர் வேண்டிக் கொண்டனர்.
மானசீகமாக இந்த இளஞ்ஜோடியை வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த மகிழ்வான செய்தியை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்.
இந்தப் பெண் குழந்தை எல்லாச் சிறப்பும் பெற்று வீடும், நாடும், போற்றிடும் வகையில் பல்லாண்டு பெருமைக்குரிய வாழ்வு வாழ வாழ்த்திட வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
திடீரென உயிரிழந்த சேஷு.. பதறியடித்து ஓடிவந்த சந்தானம்.. நள்ளிரவில் குவிந்த லொள்ளு சபா டீம்
-
Seshu: கடைசியா ரீ-யூனியன் ஷோ ஒன்றை நடத்தி எல்லாரையும் மீட் செய்ய வச்சாரு.. லொள்ளு சபா ஜீவா உருக்கம்!
-
சேசு மறைவு.. எங்களை வாழ்த்தி விட்டு அவர் சென்று விட்டார்.. வடக்குப்பட்டி ராமசாமி நடிகர் உருக்கம்