Don't Miss!
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Technology அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரைத் துளி
தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுக்கும், நடிகை நக்மாவுக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும்விவகாரம் குறித்து நக்மாவின் தங்கை ஜோதிகாவை விசாரிக்க மும்பை சிபிஐ அதிகாரிகள் சென்னை வரவுள்ளனர்.
ஆனால் நக்மாவின் புகாரை மும்தாஜ் மறுத்தார். அது தான் இல்லை என்றார் மும்தாஜ். இதனால் பெரும் குழப்பம்ஏற்பட்டுள்ளது.
எந்த நக்மாவுக்கு அனீஸுடன் தொடர்பு இருந்தது என்பது குறித்து மும்பை போலீஸாரும், சிபிஐ அதிகாரிகளும்தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில், நக்மாவுக்கும், அனீஸுக்கும்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து நக்மாவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது சிபிஐ.
மேலும், நக்மாகவுடன் தொடர்புடையவர்களை விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். முதலில் நக்மாவின்சகோதரியான நடிகை ஜோதிகாவை விசாரிக்க மும்பை கிரைம் பிராஞ்ச் மற்றும் சிபிஐ அதிகாரிகள் விரைவில்சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இதற்கிடையே ஜோதிகாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலால் கவலையடைந்துள்ள சூர்யா, காக்க.. காக்க மூலம் தனக்குநெருக்கமான தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ஜோதிகாவுக்கு சிக்கல் ஏதும் வருமாஎன்று கவலையோடு கேட்டு வருவதாகக் கூறுகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்கூலியை நக்மா தானாகவே தான் போய் வலையில் வீழ்த்தினார் என்றும்கூறப்படுகிறது. இந்திய அணியை பலவீனப்படுத்த தாவூத் எடுத்துவிட்ட அஸ்திரங்களில் ஒன்று தான் நக்மாஎன்கிறார்கள்.
ஆனால், விவகாரம் அரசல் புரசலானதால் நக்மாவிடம் இருந்து கங்கூலி விலகிவிட்டார்.