Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
சென்னை:
சிறுநீரகக் கல் அடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கமலஹாசன், சிகிச்சைக்காக சென்னை போரூர்ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய "ஆளவந்தான்" படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் கமல் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அவர் வயிற்று வலியால் துன்பப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, அவர்வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
செவ்வாய்க்கிழமை காலை கமலுக்கு மீண்டும் வயிற்று வலி வந்தது. இந்த முறை வலி கடுமையாக இருக்கவே, அவர்உடனடியாக போரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவருடைய சிறுநீரகத்தில் ஒரு கல்அடைபட்டிருந்தது தெரிய வந்தது.
உடனே, லேசர் சிகிச்சை மூலம் அந்தக் கல் அகற்றப்பட்டது. ஆனாலும், சிகிச்சைக்காக தொடர்ந்து ஒரு சில நாட்கள்மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.
இதனால், "ஆளவந்தான்" இறுதிக்கட்ட டப்பிங் கவலைகளில் இருந்து, தற்காலிகமாக விடுபட்டு,மருத்துவமனையிலேயே ஓய்வெடுத்து வருகிறார் கமல்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!