Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இபிஎஸ், ஓபிஎஸ் அணி இணைப்பு பற்றி 29 வருஷத்திற்கு முன்பே கூறிய தீர்க்கதரிசி கமல்
சென்னை: இபிஎஸ், ஓபிஎஸ் இணைவது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கமல் ஹாஸன் கூறிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் நேற்று இணைந்துவிட்டன. இருவரும் கைகொடுத்து பூங்கொத்து கொடுத்து ஓரணியாகிவிட்டனர். இதை பிரதமர் மோடியும் வாழ்த்தியுள்ளார்.
அணிகள் இணைப்பை பார்த்த கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்து தெறிக்கவிட்டார். கமலின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
|
தீர்க்கதரிசி
அன்றே சொன்ன தீர்க்கதரிசி🙏 #ஆண்டவர்டா
மீண்டும் வா எங்கள் #சத்யா💪
|
செயல்
செயல்ல இறங்கணும்.... சும்மா வாய் சவடால் விட்டா மட்டும் போதாது....
|
ஐயா
ஒரு விஷயத்தை
பேசும்போது
அதற்கு தேவையான பார்வையை முன் வைக்கிறீங்க
கண்டிப்பா உங்கிட்ட
நேர்மையானஆளுமை
இருக்கு
ஐயா🙏
நீங்க வந்தா நல்லாயிருக்கும்
|
குல்லா
இந்த குல்லா வருமா ஆண்டவரே!
|
மிக்சர்
தற்போது மிக்சர் தின்று கொண்டிருப்பது நாம்தான் மக்களேனு உலகநாயகன் சொல்றாரு.
மிக்சரும்,சமாதி தியானமும் தமிழக அரசியலோடு போகட்டும்
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?