Don't Miss!
- News பேசிக்கொண்டு இருக்கும் போதே.. பாதியில் நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி.. சட்டென ஓபிஎஸ் தந்த ரியாக்சன்
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இபிஎஸ், ஓபிஎஸ் அணி இணைப்பு பற்றி 29 வருஷத்திற்கு முன்பே கூறிய தீர்க்கதரிசி கமல்
சென்னை: இபிஎஸ், ஓபிஎஸ் இணைவது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கமல் ஹாஸன் கூறிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் நேற்று இணைந்துவிட்டன. இருவரும் கைகொடுத்து பூங்கொத்து கொடுத்து ஓரணியாகிவிட்டனர். இதை பிரதமர் மோடியும் வாழ்த்தியுள்ளார்.
அணிகள் இணைப்பை பார்த்த கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்து தெறிக்கவிட்டார். கமலின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
|
தீர்க்கதரிசி
அன்றே சொன்ன தீர்க்கதரிசி🙏 #ஆண்டவர்டா
மீண்டும் வா எங்கள் #சத்யா💪
|
செயல்
செயல்ல இறங்கணும்.... சும்மா வாய் சவடால் விட்டா மட்டும் போதாது....
|
ஐயா
ஒரு விஷயத்தை
பேசும்போது
அதற்கு தேவையான பார்வையை முன் வைக்கிறீங்க
கண்டிப்பா உங்கிட்ட
நேர்மையானஆளுமை
இருக்கு
ஐயா🙏
நீங்க வந்தா நல்லாயிருக்கும்
|
குல்லா
இந்த குல்லா வருமா ஆண்டவரே!
|
மிக்சர்
தற்போது மிக்சர் தின்று கொண்டிருப்பது நாம்தான் மக்களேனு உலகநாயகன் சொல்றாரு.
மிக்சரும்,சமாதி தியானமும் தமிழக அரசியலோடு போகட்டும்