Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரைத் துளி
திருவனந்தபுரம்:
இனிமேல் ஹிந்திப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கமலஹாசன் கூறினார்.
நடிகர் கமலஹாசன் நடித்த தெனாலி படம் திருவனந்தபுரத்தில் 70 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தெனாலி பட வெற்றிவிழா திருவனந்தபுரத்தில் கொண்டாடப்பட்டது.
அதில் கலந்து கொண்டு பேசிய கமல் கூறியதாவது:
ஹிந்திப்படவுலம் மொத்தமும் கடத்தல்காரர்களின் கையில் சிக்கியுள்ளது. நான் இனிமேல் ஹிந்திப் படங்களில் நடிக்க மாட்டேன். ஹிந்திப்படவுலகத்தாருக்கோ,கடத்தல்காரர்களுக்கோ வளைந்து கொடுக்க என்னால் முடியாது. அவர்களின் சர்வாதிகாரத்திற்கு எல்லையே இல்லாமல் போய் விட்டது.
பணத்துக்காக எதையும் செய்யும் அவர்களின் முக்கியக் குறிக்கோளும் பணம்தான். அவர்களுடன் மோத நான் தயாரில்லை. இப்போது ரித்திக் க்ரோஷன்நடித்த படத்துக்கு நேபாள நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்கள் நன்றாக ஓடி நல்ல வசூலைப் பெற்றுத் தந்துள்ளன என்றார்கமலஹாசன்.