Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
3 வீடுகள் இணைப்பு.. கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறினார் கங்கனா.. மும்பை நீதிமன்றம்!
மும்பை: நடிகை கங்கனா ரனாவத், கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர்.
சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலு திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி' படத்தில் நடிக்கிறார்.
அரவிந்த்சாமி
விஜய் இயக்கும் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
ஒன்றாக இணைக்கும்
அடிக்கடி சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவார் நடிகை கங்கனா. இவருக்கு மும்பை கர் பகுதியில் உள்ள 16 மாடி கொண்ட அபார்ட்மென்ட் ஒன்றில் ஐந்தாவது மாடியில் மூன்று வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை ஒன்றாக இணைக்கும் பணிகளை சில வருடத்துக்கு முன் ஆரம்பித்தார்.
மும்பை மாநகராட்சி
இதில் சட்டவிரோதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்யக்கோரி கங்கனா மும்பை சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடத்திய நீதிபதி எல்.எஸ்.சவான், அவர் மனுவை தள்ளுபடி செய்தார்.
கடுமையாக மீறினார்
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கும் விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது, நடிகை கங்கனா தனது 3 வீடுகளையும் ஒன்றாக இணைப்பதற்காக கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய 6 வாரம் காலஅவகாசம் வழங்கி சிவில் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்