Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கால்வாய் ஆக்கிரமிப்பு: பிரபல கன்னட நடிகரின் வீட்டை இடிக்கும் பெங்களூர் மாநகராட்சி
பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் வீடு கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் அதை இடித்து தள்ள பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் ஐடியல் ஹோம் லே அவுட்டில் கன்னட நடிகர் தர்ஷனின் வீடு உள்ளது. மனைவியை அடித்து கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அதே நடிகர் தான்.
இந்நிலையில் தர்ஷனின் வீடு கால்வாய் நிலத்தில் 6 அடியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் வீட்டை இடிக்க பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து தர்ஷனின் சகோதரர் தினகர் கூறுகையில்,
ஆக்கிரமிப்பு குறித்து மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்டு மாநகராட்சி அதிகாரிகளை அணுகி பேசினோம். எங்கள் வீடு கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அது இடிக்கப்படும் என்றும் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகள் வீட்டின் ஒரு பகுதியை இடிப்பதில் தர்ஷனுக்கு ஆட்சேபனை இல்லை. அவர் தற்போது படப்பிடிப்பில் உள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் தங்களின் வேலையை செய்யட்டும் என அவர் தெரிவித்தார் என்றார்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?