Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிக் பாஸுக்கு கூப்பிட்டும் நான் தான் போகல்லே: சொல்கிறார் பிரபல நடிகை
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைத்தும் தான் போகவில்லை என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி தற்போது சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில் ட்விட்டர் மூலம் அவர் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
|
உம்மா
இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தருமோ #AskKasthuri @KasthuriShankar என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு உதை தரும் என்று பதில் அளித்துள்ளார் கஸ்தூரி.
|
சிம்பு
சிம்பு தன்னோட தொழில் ரீதியா மாத்திக்க வேண்டிய விசயம் என்ன? #AskKasthuri என்று ரசிகர் கேட்டதற்கு, தொழிலையே மாத்தும்படி ஆவும் போல இருக்கு அவரு நிலைமை என்றார் கஸ்தூரி.
|
படம்
உங்களோட அடுத்த படத்தை பத்தி சொல்லுங்க @KasthuriShankar #AskKasthuri என்ற கேள்விக்கு 1) "உன் காதல் இருந்தால்" double action. 2) கன்னட படம். புது டீம். செம்ம ரோல் என்று பதில் அளித்துள்ளார் கஸ்தூரி.
|
பிக் பாஸ்
#AskKasthuri @KasthuriShankar அக்கா.. பிக்பாஸ் அடுத்த சீசன்ல நீங்க வரனும்றது உங்கள் ரசிகனின் ஆசை.. நிறைவேற்றுவீர்களா?! என்ற கேள்விக்கு பசங்களை பிரிஞ்சிருக்கணும் vs ரசிகர்கள் வேண்டுகோள்... DILEMMA🤔😕 என்கிறார் கஸ்தூரி.
|
போகல
நீங்க பிக் பாஸ்க் கூப்டா போவிங்களா @KasthuriShankar #AskKasthuri என்ற கேள்விக்கு கூப்பிட்டாங்க. போகல்லே. பசங்களை யாரு பாத்துப்பா என்றார் கஸ்தூரி.