Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சசிகலாவுக்கு சிறை: பத்தரையுடன் முடிந்தது ஏழரை
சென்னை: 3 பேர் உள்ள... 125 பேர் வெளியே.. பத்தரையுடன் முடிந்தது ஏழரை என சசிகலா சிறைக்கு செல்வது குறித்து நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, திவாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழ் திரையுலக பிரபலங்களும் தீர்ப்பை வரவேற்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
|
அருள்நிதி
3 பேர் உள்ள... 125 பேர் வெளியே.. பத்தரையுடன் முடிந்தது ஏழரை
|
ஜிவி பிரகாஷ் குமார்
டாக்டர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதை குறித்து தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது. ஏனென்றால் அவர்கள் அவருக்கு தான் வாக்களித்தனர்.
|
ராதிகா சரத்குமார்
மெகா சீரியல்களுக்கு மிகப்பெரிய போட்டி...
|
ஜனனி ஐயர்
இனி நல்ல காலம் தான்
|
விஜயலட்சுமி
நல்லது.
மகிழ்ச்சி.
#TNsaved
|
வாசுகி பாஸ்கர்
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் , தர்மமே மீண்டும் வெல்லும்.
|
தயா அழகிரி
ஒரு எதிர்க்கட்சி தொடர்ந்த வழக்கில் அந்த எதிர்க்கட்சி வெற்றிபெற்றதை ஆளும்கட்சி வெடி வெடித்து கொண்டாடி வருகிறது ..