Don't Miss!
- News நடிகர் மாரிமுத்து எவ்ளோ பிரில்லியண்ட்! பாஞ்சாலங்குறிச்சி ஓலை பாய் காமெடியில் செய்த சூப்பர் டெக்னிக்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காணாமல் போன எங்க வீட்டு பிள்ளை கிடைத்துவிட்டாள்: பிரகாஷ் ராஜ்
சென்னை: சென்னையில் காணாமல் போன அப்ரினா பெங்களூரில் கிடைத்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவியான லலிதா குமாரியின் அண்ணன் மகள் அப்ரினா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த 6ம் தேதி பள்ளிக்கு சென்ற அப்ரினா மாயமாகினார். பள்ளி நிர்வாகத்தாரும் சரியான பதில் அளிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
ட்விட்டர்
அப்ரினாவை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு லலிதா குமாரி போலீசில் புகார் அளித்தார். மேலும் அவரை கண்டுபிடிக்க உதவுமாறு திரையுலக பிரபலங்களும் ட்விட்டரில் தெரிவித்தனர்.
லலிதா
அப்ரினாவை காணவில்லை, பள்ளி நிர்வாகம் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறி லலிதா குமாரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அப்ரினாவின் தாய் உடனிருந்தார்.
|
அப்ரினா
அப்ரினா கிடைத்துவிட்டார் என்பதை பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அப்ரினாவை கண்டுபிடிக்க முயற்சி செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ்
முன்னதாக அப்ரினா காணாமல் போனபோது அவரை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு ட்விட்டரில் தெரிவித்திருந்தார் பிரகாஷ் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் காணாமல் போன அப்ரினா பெங்களூரில் கிடைத்துள்ளார்.