Don't Miss!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- News
பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்.. அதிமுகவை பின்னுக்கு தள்ள முயற்சி.. திருமாவளவன் குற்றச்சாட்டு!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டெக்னிக்கல் ஃபால்ட்டுங்க.. வேற ஒன்னும் இல்ல.. பெயர் குழப்பம் குறித்து கபிலன் வைரமுத்து விளக்கம்!
சென்னை: காப்பான் படத்தின் போஸ்டரில் இடம்பெற்ற பாடலாசிரியர்கள் பெயரில் இருந்த குழப்பம் குறித்து கபிலன் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
சூர்யா நடித்த காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியானது.

அதில் பாடலாசிரியர்களின் பெயர்கள் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அச்சுப்பிழையா என பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், கபிலன் வைரமுத்து இதுகுறித்து டிவிட்டர் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள டிவிட்டில், மதன் கார்க்கியின் பெயரை கபிலன் என குறிப்பிட்டு, கபிலன் பெயரை கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாளை முதல் இசை👍
— KabilanVairamuthu (@KabilanVai) July 20, 2019
பாடலாசிரியர்களின் பெயர் பட்டியல் அச்சுப் பிழையா என்று சிலர் கேட்கிறார்கள்😂 மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை.. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும்😊#KaappaanAudioLaunch@anavenkat @Suriya_offl @Jharrisjayaraj @LycaProductions pic.twitter.com/bIji4EpkH7
பாடலாசிரியர்களின் பெயர் பட்டியல் அச்சுப் பிழையா என்று சிலர் கேட்கிறார்கள். மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும் என்றும் கூறியுள்ளார் கபிலன்.