Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திரைத் துளி
விபச்சார வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மாதுரி நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில்நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
சென்னை-சைதாப்பேட்டை நான்காவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த விபச்சார வழக்கு தொடர்பானவிசாரணை நடந்து வருகிறது.
மாதுரியைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்காகப் போலீசாரால் பணம் கொடுத்து அனுப்பப்பட்ட ஆட்டோடிரைவர் கிருஷ்ணன் முதல் நாள் விசாரணையின்போது சாட்சியம் அளித்தார். அவர் தன் சாட்சியத்தில்,
நான் மாதுரியின் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் என்னை விபச்சாரம் செய்ய அழைத்தார்.
உடனே நான் எவ்வளவு பணம் வேண்டும் என்றேன். ரூ.2,000 வேண்டுமென்று மாதுரி கேட்டார்.
இதையடுத்து ரூ.1,000 மட்டும் அவரிடம் கொடுத்து விட்டு, மீதிப் பணத்தை எடுத்துக் கொண்டு வருவதாகமாதுரியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றேன்.
இதன் பின்னரே மாதுரியின் வீட்டுக்குள் போலீசார் சென்று அவரைக் கைது செய்தனர் என்றார் கிருஷ்ணன்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ஜெயபாலன் உத்தரவின் பேரில் கிருஷ்ணனிடம் குறுக்கு விசாரணை செய்தார் மாதுரிதரப்பு வக்கீல்.
பாதி விசாரணை வரை நடத்திய மாதுரியின் வக்கீல், மீதி விசாரணை நடத்த கால அவகாசம் வேண்டுமென்றுகேட்டார். அதற்கு அனுமதி தர நீதிபதி ஜெயபாலன் மறுத்தார்.
விசாரணை முடியும் வரை குற்றவாளிக் கூண்டிலேயே நின்று கொண்டிருந்தார் மாதுரி. பின்னர் இந்த வழக்குதொடர்பான விசாரணை டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.