Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தனக்கு அடையாளம் தந்த முக்கியமான விஷயம் குறித்து மனம் திறந்து பேசிய ரஜினி
Recommended Video
சென்னை: சினிமா துறையில் தனக்கென தனியிடம் பெற்றுத் தந்த முக்கியமான விஷயம் குறித்து ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இன்று சந்தித்தார். சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
ஹீரோ
வில்லனாக நடித்துக் கொண்டிருந்த என்னை பைரவி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தவர் கலைஞானம். மேலும் ரஜினி ஸ்டைல் என்பதை அறிமுகம் செய்தவர் இயக்குனர் மகேந்திரன்.
அறிவிப்பு
வரும் 31ம் தேதி எனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லல என் முடிவை வரும் 31ம் தேதி அறிவிப்பேன் என்று தான் சொல்கிறேன்.
போர்
போர் என்றால் தேர்தல் என்று தான் அர்த்தமா?. யுத்தத்திற்கு சென்றால் ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் போதாது, வியூகம் தேவை. எனக்கு அரசியல் புதிது அல்ல. அரசியல் பற்றி நன்றாக தெரியும் என்பதால் தான் தயங்குகிறேன்.
சந்திப்பு
என் பிறந்தநாள் அன்று உங்களை சந்திக்காதது பற்றி தவறாக நினைக்க வேண்டாம். அன்று தனியாக இருக்க விரும்பினேன். கட்டுப்பாடும், உழைப்பம் மிகவும் முக்கியம் என்றார் ரஜினி.