For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
News
-Staff
By Staff
|
சென்னை :
இயக்குநர் மணிரத்தினம் நெஞ்சுவலி காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
பகல் நிலவு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மணிரத்தினம்.
இவர் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட பல பரபரப்பான படங்களை இயக்கியவர்.
மணிரத்தினத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் நெஞ்சு வலித்துள்ளது.
இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் மணிரத்தினம் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Monday, July 16, 2001, 23:50 [IST]
Other articles published on Jul 16, 2001