For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திரைத் துளி
News
-Staff
By Staff
|
சென்னை:
கற்பழிப்பு வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான், தனக்குவிதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.
மன்சூர் அலிகானின் பெண் உதவியாளர் சினேகா, தன்னை மன்சூர் அலிகான் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட்டதாக கோடம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கில் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டுசிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
தற்போது தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யுமாறு கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனுத்தாக்கல் செய்துள்ளார் மன்சூர் அலிகான்.
தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரும் மனு ஒன்றையும் மன்சூர் அலிகான் தாக்கல்செய்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, April 3, 2001, 23:50 [IST]
Other articles published on Apr 3, 2001