Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திரைத் துளி
சென்னை:
தனக்கு தண்டனை அளிக்கபட்டதால் தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக, கற்பழிப்புவழக்கில் சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகர் மன்சூர்அலிகான் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
என்னிடம் உதவியாளராக இருந்த சிநேகா சர்மாவை நான் கற்பழிக்கவில்லை. அவர் ஏற்கனவே திருமணமானவர்.அவருக்கு பிங்கி என்ற 8 வயது குழந்தையும் இருக்கிறது.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் ஜெயலலிதா எனக்கு சீட் தருவதாக கூறியிருந்தார். என்மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் நான் தேர்தலில் போட்டியிட முடியாமல்போய் விட்டது.
எனக்கு தண்டனை அளிக்கப்பட்டதால் நான் அவமானம் தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்தேன்.
ஆனால் என் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து என் முடிவை மாற்றிக் கொண்டேன்.என் மனைவியின் நகைகளை விற்றுத்தான் நான் ஜாமீனில் வெளி வந்துள்ளேன் என கூறினார் மன்சூர் அலிகான்.