Don't Miss!
- Technology ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.21475 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 108MP கேமரா.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?
- News நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! மக்களவை தொகுதியில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் யார்?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
திரைத் துளி
சென்னை:
தனக்கு தண்டனை அளிக்கபட்டதால் தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக, கற்பழிப்புவழக்கில் சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகர் மன்சூர்அலிகான் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
என்னிடம் உதவியாளராக இருந்த சிநேகா சர்மாவை நான் கற்பழிக்கவில்லை. அவர் ஏற்கனவே திருமணமானவர்.அவருக்கு பிங்கி என்ற 8 வயது குழந்தையும் இருக்கிறது.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் ஜெயலலிதா எனக்கு சீட் தருவதாக கூறியிருந்தார். என்மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் நான் தேர்தலில் போட்டியிட முடியாமல்போய் விட்டது.
எனக்கு தண்டனை அளிக்கப்பட்டதால் நான் அவமானம் தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்தேன்.
ஆனால் என் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து என் முடிவை மாற்றிக் கொண்டேன்.என் மனைவியின் நகைகளை விற்றுத்தான் நான் ஜாமீனில் வெளி வந்துள்ளேன் என கூறினார் மன்சூர் அலிகான்.
-
மோசமான வசூல்.. தொலைக்காட்சிக்கு பார்சலான குண்டூர் காரம்.. மகேஷ் பாபுவிற்கு இப்படி ஒரு நிலைமையா?
-
Rajinikanth - தீவிர கஷ்டம்.. சொத்துக்களை விற்க முடிவெடுத்த குருநாதர்.. ரஜினி செய்த செம உதவி
-
ரியாவுடன் ரகசிய திருமணம்.. கேள்விக்குறியாகும் மீனாட்சியின் வாழ்க்கை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!