Just In
- 2 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 7 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
- 7 hrs ago
பிக்பாஸில் களைக்கட்டும் கள்ளக்காதல்.. புருஷன் வெளியே இருக்க இளைஞருடன் லூட்டியடிக்கும் பிரபல நடிகை!
- 8 hrs ago
ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் !
Don't Miss!
- News
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சென்சார் போர்டு தலைவரைக் கலாய்த்த 'மெட்ரோ' இயக்குநர்!
சென்னை : தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த நிஹலானி அந்தப் பதவியில் இருந்து விலகிய பிறகு வினியோகஸ்தராகி தற்போது ராய் லக்ஷ்மி நடித்துள்ள ஜூலி 2 என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
இந்தப் படம் மிகவும் ஆபாசமாக இருப்பதாக ஏற்கனவே பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது . வெளிவருவதற்கு முன்பே பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய படம் 'மெட்ரோ'. படத்திற்கு தணிக்கைத் துறை தடை விதித்த பிறகு போராடித் தான் சான்றிதழ் பெற்றனர்.

செயின் திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள் பற்றிய இந்தப் படத்திற்கு வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டு டிவியில் ஒளிபரப்ப இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இது தொடர்பாக, ஜூலி 2 படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த நிலையில் 'மெட்ரோ' படத்தின் இயக்குநர் அனந்தகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பதிவில் நையாண்டியாகவும், கோபமாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
'ஜுலி 2' போன்ற ஒரு குடும்பப் படத்தை வெளியிடும் நபர் என் படத்தின் தொலைக்காட்சி உரிமைச் சான்றிதழ் தொடர்பாக பல முறை இ-மெயிலில் தொடர்புகொண்டும் எனக்கு எந்த பதிலும் தரவில்லை' என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.