Don't Miss!
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- News "ஓபிஎஸ் எதிராக பல OPSகள்!" நொடியும் யோசிக்காமல் எடப்பாடி தந்த பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரு
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சினிமாவில் மிரட்ட வரும் நாகினி!
மும்பை : பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'நாகினி' சிரீயல் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்த்தார்கள்.
சீரியலை விரும்பாத இளைஞர்கள் கூட இந்த சீரியலில் நாகினியாக நடித்த மௌனி ராய்க்காக டி.வி முன்பு தவம் கிடந்தனர். நாகினி சீரியலில் நாகினி பாம்பாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் மௌனி ராய். தற்போது இவர் பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கி உள்ளார்.
முதல் படமாக அக்ஷய் குமாரின் 'கோல்டு' படத்தில் நடிக்கிறார். சினிமாவிலும் மௌனி ராயை கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில், அடுத்தபடியாக அயன் முகர்ஜி இயக்கும் 'பிரம்மாஸ்திரா' என்ற படத்தில் நடிக்கிறார்.
ரன்பீர் கபூர், அலியா பட் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க மௌனி ராய் இந்தப் படத்தில் வில்லியாக நடிக்கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.