For Daily Alerts
Just In
- 2 min ago
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- 11 min ago
மீண்டும் இணையும் திரில்லர் கூட்டணி.. 'ஏவி31' படப்பிடிப்பு ஆரம்பம்
- 19 min ago
'கில்லி'ல நடிச்சது...15 வருடத்துக்குப் பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!
- 13 hrs ago
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
Don't Miss!
- News
இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் பயப்பட தேவையில்லை.. அமித்ஷா லோக்சபாவில் பேச்சு
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திரைத் துளி
News
-Staff
By Staff
|
தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுஉறுப்பினர் பாலபாரதி பேசும்போது, காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வாவின் காதலி நடாஷா, காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, நடாஷா என்ற பெண் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகஉறுப்பினர் பாலபாரதி பேசினார். அது தவறான செய்தியாகும். ஜோஷ்வா கைது செய்யப்பட்ட போது நடாஷாதனியாக இருந்தார்.
இதனால் அவர் ஸ்டெல்லா மேரி இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். உடனடியாக அவரது தாயாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. தற்போது இவர் ஆஷா நிவாஸ் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு போலீஸார் ரகசிய பாதுகாப்பு அளித்துள்ளனர். அவர் பாதுகாப்பாக உள்ளார். நடாஷாவுக்கு எந்தஆபத்தும் இல்லை என்றார் ஜெயலலிதா.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Comments
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004