Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: நயன்தாரா மீது ரசிகர்கள் வருத்தம்
Recommended Video
சென்னை: நயன்தாரா மீது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் தன்ஷிகா, வரலட்சுமி சரத்குமார் ஆகிய இரண்டு இளம் ஹீரோயின்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மற்ற யாரையுமே காணவில்லை.
மெரினாவில் ஜல்லிக்கட்டு புரட்சி நடந்தபோது நயன்தாரா நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். ஹீரோயின்களில் தில்லாக ஆதரவு தெரிவித்த நயன்தாராவுக்கு பாராட்டுகள் வந்து குவிந்தது. அப்படிப்பட்ட நயன்தாரா திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது.
விருது விழாக்களுக்கு ஃபுல் மேக்கப் போட்டு அலங்காரமாக செல்லும் நடிகைகளுக்கு முக்கிய போராட்டத்தில் கலந்து கொள்ள நேரம் இல்லையா என்று ஆளாளுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.