Just In
- 16 min ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 1 hr ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
- 3 hrs ago
இன்னும் ஒரு ஷாட்டுக்குத்தான் வெயிட்டிங்.. கேரவனில் கிரிக்கெட் பார்த்த சதீஷ், பிரியா பவானி சங்கர்!
Don't Miss!
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- News
ஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன்னு அவரே சொல்லிட்டாரு.. இவங்க பாருங்க வில்லனு சொல்றாங்க!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Automobiles
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாடகர், நடிகர் டு இயக்குநர் - 'நெருப்புடா' ட்ரான்ஸ்ஃபர்மேஷன்!
சென்னை : சினிமாவில் நுழைந்து மிக விரைவில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்தவர் பிரபல பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ். இயக்குநர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தோடு வந்த இவர் 'வேட்டை மன்னன்' படத்துக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார்.
இவர் 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரெமோ', 'மரகத நாணயம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருக்கிறார். அருண்ராஜா காமராஜ் கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி, பாடி பிரபலமானவர். இதனையடுத்து இவர் எழுதி விஜய்யின் 'பைரவா' படத்தில் இடம்பெற்ற 'வர்லாம் வர்லாம் வா பைரவா'வும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அடுத்தடுத்து பல படங்களில் பாடல்களை எழுதி வரும் இவர், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த நேரத்தில் ஜல்லிக்கட்டு பாடலையும் எழுதி பாடினார். தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறாராம்.

சமீபத்தில் மகளிர் உலகப்கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை கௌரவப்படுத்தும் வகையில் படம் எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் நடிப்பதற்காக கிரிக்கெட் விளையாடத் தெரிந்த பெண்களுக்கான ஆடிஷனை தற்போது நடத்தி வருகிறார்களாம். அருண்ராஜா காமராஜின் இந்த முயற்சிக்கு திரைத்துறையினர் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.