Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 1 hr ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Automobiles
2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் போட்டோ: சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்
சென்னை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளபோது நிவேதா பெத்துராஜ் மட்டும் எப்படி புகைப்படம் எடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு நாள் கூத்து படம் மூலம் நடிகையானவர் நிவேதா பெத்துராஜ். விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிவேதா.
அவர் அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதி: காரணம்...

நிவேதா
கோவிலுக்குள் அவர் பிரசாதத்துடன் இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். மேலும் சில வீடியோக்களையும் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

செல்போன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது நிவேதா மட்டும் எப்படி புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்தார் என்ற கேள்வி எழுந்தது.

இன்ஸ்டாகிராம்
நடிகை என்றால் செல்போன் எடுத்துச் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதிக்குமா என்று நெட்டிசன்கள் விளாசத் துவங்கினார்கள். இதை பார்த்த நிவேதா பிரச்சனை எதற்கு என்று நினைத்து கோவிலுக்குள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை நீக்கிவிட்டார்.

நடவடிக்கை
தடையை மீறி செல்போனை எடுத்துச் சென்று புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்த நிவேதா பெத்துராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.