For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தமிழக பந்த்: காலை மற்றும் மேட்னி காட்சிகள் ரத்து!
News
oi-Shankar
By Shankar
|
சென்னை: காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் அடாவடி நடவடிக்கைகள், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புக்கு தமிழ் திரையுலகம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள எந்த திரையரங்கிலும் காலை மற்றும் பகல் காட்சி நடக்காது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள அனைத்து அரங்குகளிலும் இந்த இரு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
மாலை 6 மணிக்குப் பிறகு அனைத்து அரங்குகளிலும் காட்சிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Tamil Nadu Theater owners announced the cancellation of morning and matinee shows all over the state to show their support to Tamil Nadu Bandh against Karnataka.
Story first published: Friday, September 16, 2016, 10:52 [IST]
Other articles published on Sep 16, 2016